Monthly Archives: December 2022

‘இயற்றையை வணங்கி வாழ்ந்த சமத்துவ தமிழ்த் தொன்மை’:இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-லண்டன்.

Article on Climate change -Published in Azhappa art college in Tamil nadu on 22.12.22.Thank you ‘இன்றைய சுற்று சூழல் அழிவுகளுக்குக் காரணம்,இயற்கையைத் தனது சுயநல மேம்பாட்டுக்காகத் துவம்சம் செய்தழிக்கும் மனித இனத்தின் செயற்பாடுகளே’ என்று பல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.அதில் முக்கியமானவர் பிரித்தானியாவைச் சேர்ந்த திரு.டேவிட்; அட்டம்பரோ.(1926-)இயற்கைசார் ஆய்வாளர்.இவர் உலகம் தெரிந்த … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment