Monthly Archives: September 2022

‘அற்றவைகளால் நிரம்பியவள்’

பிரியா விஜயராகவன்-நாவல் விமர்சிப்பு:இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். பெண்களின் துயர் நிலைகளின் பல கோணங்களை,ஒட்டு மொத்த மனித வாழ்வின் பல தரப்பட்ட அவலங்களை மருத்துவத் துறையிலிருப்பவர்கள் முகம் கொடுக்கும் நிலை தவிர்க்கமுடியாது. பிரியாவின் வசனங்களைப் படிக்கும்போது அந்த துயர். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்த அந்தக் கணங்கள்,எனது உத்தியோக வாழ்க்கையின் பல மருத்துவத் தளங்களில்; நான் சந்தித்த … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘சமுதாய வளர்ச்சியும் கல்வி அறிவும்’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். (ஓய்வுபெற்ற குழந்தை நல அதிகாரி)- 20.7.22; ‘எண்ணும் எழுத்தும் இரு கண்களாகும்’ என்ற சொன்னவர்கள் எங்கள் மூதாதையர்..உலகத்தில் எந்த சமுதாயத்தை எடுத்துக்கொண்டாலும் அந்தசமுதாய வளர்ச்சிக்கு அவர்கள் முன்னெடுக்கும் கல்வி பற்றிய திட்டங்கள் எப்படி உதவுகின்றன் என்பது தெரியும்.. கல்வியின் நோக்கம், அதைப்படிக்கும் மாணவர்களின் அறிவு வளர்ச்சி,தொழில் நுணுக்கம்,சமுதாயத்தின் வளர்ச்சிக்கான அடிப்படைத்திட்டங்கள்,விஞ்ஞானம், கலைப்பிரிவுகள், சமயக்கல்வி,தாவரவியல், … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

What did I miss during the lock down?

What did I miss during the lock down? The list of my memories will be long, but some were repeated daily in my thoughts, As at times I loved to engage with the daily show through my windows. I cried … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment