-
Recent Posts
- ‘இயற்றையை வணங்கி வாழ்ந்த சமத்துவ தமிழ்த் தொன்மை’:இராஜேஸ்வரி பாலசுபுப்பிரமணியம்-லண்;டன். December 23, 2022
- ‘தனிநாயகம் அடிகளார்’ November 23, 2022
- ‘புலம் பெயர் தமிழ்ப் பெண்களும் மன அழுத்தமும்’;.இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.-(29.10.22ல் பாரிஸ் நகரில் நடந்த 35வது பெண்கள் சந்திப்பில் வாசித்த கட்டுரை) November 23, 2022
- Fear of the winter of 2022: October 26, 2022
- மன அமைதியும் நித்திரையும். October 23, 2022
- ‘வளரும் வயதினரும்; மனநலமும்.’20.10.22 October 23, 2022
- ‘அற்றவைகளால் நிரம்பியவள்’ September 16, 2022
- ‘சமுதாய வளர்ச்சியும் கல்வி அறிவும்’ September 16, 2022
- முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் (1892-1947) யாழ் நூலின் தோற்றமும் அதன் பின் புலமும்’ September 16, 2022
- What did I miss during the lock down? September 4, 2022
Monthly Archives: September 2022
‘அற்றவைகளால் நிரம்பியவள்’
பிரியா விஜயராகவன்-நாவல் விமர்சிப்பு:இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். பெண்களின் துயர் நிலைகளின் பல கோணங்களை,ஒட்டு மொத்த மனித வாழ்வின் பல தரப்பட்ட அவலங்களை மருத்துவத் துறையிலிருப்பவர்கள் முகம் கொடுக்கும் நிலை தவிர்க்கமுடியாது. பிரியாவின் வசனங்களைப் படிக்கும்போது அந்த துயர். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்த அந்தக் கணங்கள்,எனது உத்தியோக வாழ்க்கையின் பல மருத்துவத் தளங்களில்; நான் சந்தித்த … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘சமுதாய வளர்ச்சியும் கல்வி அறிவும்’
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். (ஓய்வுபெற்ற குழந்தை நல அதிகாரி)- 20.7.22; ‘எண்ணும் எழுத்தும் இரு கண்களாகும்’ என்ற சொன்னவர்கள் எங்கள் மூதாதையர்..உலகத்தில் எந்த சமுதாயத்தை எடுத்துக்கொண்டாலும் அந்தசமுதாய வளர்ச்சிக்கு அவர்கள் முன்னெடுக்கும் கல்வி பற்றிய திட்டங்கள் எப்படி உதவுகின்றன் என்பது தெரியும்.. கல்வியின் நோக்கம், அதைப்படிக்கும் மாணவர்களின் அறிவு வளர்ச்சி,தொழில் நுணுக்கம்,சமுதாயத்தின் வளர்ச்சிக்கான அடிப்படைத்திட்டங்கள்,விஞ்ஞானம், கலைப்பிரிவுகள், சமயக்கல்வி,தாவரவியல், … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் (1892-1947) யாழ் நூலின் தோற்றமும் அதன் பின் புலமும்’
‘முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் (1892-1947) யாழ் நூலின் தோற்றமும் அதன் பின் புலமும்’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். மனித மொழி வளரமுதலே இசை என்பது ஆதிகால மனிதனின் உணர்வுகளை ஈர்த்திருக்க இயற்கையும் அவன் வாழ்ந்த சூழ்நிலையும் உதவியாக இருந்திருக்கும். மனித குலத்தின் தொன்மையைத் தேடும்போது அவர்களின் மொழி.இசை.இயல்.நாடக வளர்ச்சியும் தெரிய வரும். அதாவது இயற்கையோடு இணைந்து … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
What did I miss during the lock down?
What did I miss during the lock down? The list of my memories will be long, but some were repeated daily in my thoughts, As at times I loved to engage with the daily show through my windows. I cried … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment