-
Recent Posts
- ‘இயற்றையை வணங்கி வாழ்ந்த சமத்துவ தமிழ்த் தொன்மை’:இராஜேஸ்வரி பாலசுபுப்பிரமணியம்-லண்;டன். December 23, 2022
- ‘தனிநாயகம் அடிகளார்’ November 23, 2022
- ‘புலம் பெயர் தமிழ்ப் பெண்களும் மன அழுத்தமும்’;.இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.-(29.10.22ல் பாரிஸ் நகரில் நடந்த 35வது பெண்கள் சந்திப்பில் வாசித்த கட்டுரை) November 23, 2022
- Fear of the winter of 2022: October 26, 2022
- மன அமைதியும் நித்திரையும். October 23, 2022
- ‘வளரும் வயதினரும்; மனநலமும்.’20.10.22 October 23, 2022
- ‘அற்றவைகளால் நிரம்பியவள்’ September 16, 2022
- ‘சமுதாய வளர்ச்சியும் கல்வி அறிவும்’ September 16, 2022
- முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் (1892-1947) யாழ் நூலின் தோற்றமும் அதன் பின் புலமும்’ September 16, 2022
- What did I miss during the lock down? September 4, 2022
Monthly Archives: April 2022
ரத்தினம் அப்பா
வெளியே செல்ல முடியாத வெயில்.வியர்வையும் புழுக்கமும் ஏதோ ஒரு அரிகண்டமான நிலையில் நெளிகிறார் ரத்தினம் அப்பா. அந்த வார்ட்டில் உள்ள மறைவுக் கட்டில்களில் ஒன்றின் சொந்தக்காரர் அவர்.தன் மறைவை எடுத்துவிட்டு வெளியே நோக்குகிறார்.’மிஸி’ என்றழைக்கிறார்.யாருக்கோ ஊசி மருந்து கொடுத்துக் கொண்டிருந்த தாதி ராஜி நிமிர்கிறாள். ‘மிஸி பிள்ளை,இங்க வா மோனை ஒருக்கா’ ரத்தினம் அப்பாவின் அழைப்பை … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘காதலில்ச் சரணடைதல்’
‘காதலில்ச் சரணடைதல்’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.27.2.22. தமிழ் வான அவை (ஜேர்மனி) வழங்கும்,இணையவழிப் பண்பாட்டு இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில்,’காதலின் ஆறு வகை நிலை’ என்ற கருத்தரங்கத்திற்குக் ‘காதலில் சரணடைதல்’ என்ற தலைப்பில் என்னைப் பேச அழைத்த திருமதி கௌரி சிவபாலன் அவர்களுக்கு எனது நன்றி கலந்த அன்பான வணக்கம்.அத்துடன்,இங்கு கருத்துரைகள் வழங்க வந்திருக்கும்,திருமதி பூங்குழலி பெருமாள்,திரு நீலாவணை … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment