-
Recent Posts
- Another award-Thank you all May 27, 2022
- தமிழ்க் கடவுள் முருகன் பற்றிய ஆய்வுரை. May 27, 2022
- The Banks of the River Thillai May 27, 2022
- கொரோணா ஹொட்டேல் May 27, 2022
- ‘The new Variant-continuing Covid saga’ May 27, 2022
- ரத்தினம் அப்பா April 11, 2022
- ‘காதலில்ச் சரணடைதல்’ April 3, 2022
- ‘பிரித்தானியாவில் தமிழரின் வரலாறும் வாழ்க்கை மாற்றங்களும்;;’ February 27, 2022
- ‘மாந்தருக்குப் பயன் படும் மருத்துவ மானிடவியல்.’ February 27, 2022
- பாரதியின் ஒரு சிறுகதை:’;ஸ்வர்ணகுமாரி.;விமர்சனம்.5.1.22 February 3, 2022
Monthly Archives: July 2021
‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன்’
‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன்’ – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் – – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் – கலை 29 ஜூலை 2021 என்னை இங்கு, திரு சிவாஜி கணேசன் அவர்களின 20வது நினைவு நாளை ஒட்டிய இந்த நிகழ்வில்,சிலவார்த்தைகள் பகிர அழைத்த பேராசிரியர்,திரு பாலசுகுமார் அவர்களுக்கு மிகவும் நன்றி. அத்துடன் இங்கு வந்திருக்கும் பேச்சாளர்கள், பார்வையாளர்களுக்கும் எனது வணக்கங்கள்.பல … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
எனது படைப்பு அனுபவம்! – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் –
எனது படைப்பு அனுபவம்! – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் – – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்! – இலக்கியம் 20 ஜூலை 2021 – 18.7.21 ‘மெய்நிகர்’ – திருப்பூர் கனவு இலக்கியப் பேரவை நிகழ்வுக்கான பதிவு – எழுத்தாராகிய எவரும் தங்கள் இளவயதில் தாம் ஓர் எழுத்தாளராக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குரிய … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
நண்பன்
‘நண்பன்’ காலையிளங்காற்று உடம்பில் பட்டதால் எற்பட்ட புத்துணர்வு சுகமாக இருக்கிறது. வெளியில் உலகம் விடிந்து விட்டதற்கான சந்தடிகள் கேட்கின்றன.படுக்கை அறைக்குள் இருளும் ஒளியுமான ஒரு கலப்பு வெளிச்சம். திறந்திதிருந்த ஜன்னல் ஊடாக குளிர்மையான தென்றல் தவழ்ந்து கொண்டிருக்கிறது.ஆனால் என் உடம்பின் எரிவு அதன் குளிர்மையை மிகப் படுத்துவதால் ஏற்படும் விறைப்பினால் போர்வையைத் திரும்பவும் இறுக்கிக் கொள்கிறேன்.காயம்பட்டு … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘டியானா-லோகன்’
‘டியானா-லோகன்’ ‘எனது அப்பா மிகவும் நல்லவர்,மற்ற அப்பாக்கள் மாதிரியில்லாமல் என்னைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார் என்றுதான் இதுவரையும் நினைத்திருந்தேன்’ டியானா தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்.அவளின் தகப்பன் மிஸ்டர் டேவிட் மாஸ்டன் ஒரு வழக்கறிஞர் மனித உரிமைகளுக்காக வாதாடுவதில் பெயர் பெற்றவர். மற்றவர்களை;மதிக்கத் தெரிந்தவர். தனது மகளில் மிகவும் அன்பு வைத்திருக்கும் தகப்பனின் மகளான டியானாவின் சினேகித … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment