-
Recent Posts
- Another award-Thank you all May 27, 2022
- தமிழ்க் கடவுள் முருகன் பற்றிய ஆய்வுரை. May 27, 2022
- The Banks of the River Thillai May 27, 2022
- கொரோணா ஹொட்டேல் May 27, 2022
- ‘The new Variant-continuing Covid saga’ May 27, 2022
- ரத்தினம் அப்பா April 11, 2022
- ‘காதலில்ச் சரணடைதல்’ April 3, 2022
- ‘பிரித்தானியாவில் தமிழரின் வரலாறும் வாழ்க்கை மாற்றங்களும்;;’ February 27, 2022
- ‘மாந்தருக்குப் பயன் படும் மருத்துவ மானிடவியல்.’ February 27, 2022
- பாரதியின் ஒரு சிறுகதை:’;ஸ்வர்ணகுமாரி.;விமர்சனம்.5.1.22 February 3, 2022
Monthly Archives: January 2021
‘சின்னம்மாவின் ‘அவர்’
‘சின்னம்மாவின் ‘அவர்’ சிவா தனது மனைவி கலாவின் சின்னம்மா தேவராணியை அன்று பினனேரம் சென்று பார்ப்பதாக முடிவு கட்டிய விடயம் அவனது நண்பன் ஒருத்தனின் எதிர்பாராத வருகையால் தடைபட்டுக் கொண்டிருக்கிறது. வந்திருந்த நண்பனுக்குத் தேனீர் கொண்டு வந்த கலாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைச் சிவா அவதானித்தபோது தர்மசங்கடமாகவிருக்கிறது.கலா, இலங்கைக்கு விடுதலைக்கு வரத்திட்டமிட்ட உடனேயே இந்தத் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
லண்டன் வீதியில் சிவப்புப் பொட்டுக்கள்
டேவிட்டுக்குத் தெரியும்,தன் நடையில் உள்ள துள்ளலும் முகத்திற் தோன்றும் மகிழ்சியும் அவனுக்கே அசாதாரணமானவை என்று.ஆனாலும் தன் மகிழ்ச்சியை ரசிக்க அவன் தயங்கவில்லை. இன்னும் சில வினாடிகளில் அவனின் காதலி வரோணிக்காவுடன் சேர்ந்து ரசிக்கப் போகிறான். வரோணிக்கா! அவளின் நினைவின் இனிமையில் அவன் முகம் குறுகுறுக்கிறது.அவன் அவளிடம் இன்று கேட்கப்போகும் கேள்வியை தனது மனதுக்குள்; கேட்டுப் பார்க்கிறான். … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘He will be home, always’
by Rajes Bala Geeta was angry. “Why can’t Latha see or understand the situation she is in?” Geeta asked the question many times to herself about her sister. Geeta was an honest person and did not care much about her … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘I envy you lovely bird,’
Jan,2021 You fly in the sky, I stay in doors, You see the free world, I see not much from here, You see a new scene every day, I see the old one for ten months, You fly through wind … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
An interview by Annogen Balakrishnan
சிங்களவர்கள் முட்டாள்கள், நாங்கள் கெட்டிக்காரர்கள் என்பது அரசியல் கோட்பாடு அல்ல, அது Fantasy: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் நேர்கண்டவர்: அனோஜன் பாலகிருஷ்ணன் 84இல் என்று நினைக்கிறேன். புலிகள் அநுராதபுரத்தில் சாதாரண சிங்கள மக்களைக் கொலை செய்தார்கள் அல்லவா? அதேபோல எல்லைப் பகுதிகளில் எல்லாம் சிங்கள மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். பிக்குகளைக் கொலை செய்த சம்பவங்களும் நடந்தன. இவற்றைப் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment