Monthly Archives: May 2020

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்!… ஞா.டிலோசினி ( கிழக்குப் பல்கலைக்கழகம்)

AKKINIKKUNCHU இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்!… ஞா.டிலோசினி ( கிழக்குப் பல்கலைக்கழகம்) March 23, 2020 10:09 am “ பெண்ணியம் என்பது ஆண்கள் எந்தளவுக்கு சமூக அமைப்பிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் ஈடுபட்டு உரிமை கொண்டாடுகிறார்களோ, அந்தளவுக்குப் பெண்களுக்கும் மேற்கூறிய துறைகளில் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் “ என்று கூறுகின்றது பெண்களின் உரிமைக்காகப் போராடும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘அங்கிள் அப்பா’

  ‘அங்கிள் அப்பா’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-லண்டன் கடந்த இருமாதங்கள் ஆதித்தன்; தனது அழகிய பெண்குழந்தையின் முகத்தைக்கூடப் பார்க்கவில்லை. ஒரு தகப்பனுக்கு அவனது மகள்தான் இந்த உலகில் மற்ற எந்தக் குழந்தையையும் விட அழகானவள்.ஆதித்தனுக்கும் அவனின் ஒரே ஒரு குழந்தையான லலிதா ஒரு அழகிய குழந்தை. அகிலத்தையும் படைத்த.பார்த்துக் கொண்டிருக்கும் இயற்கையின் தெய்வீகத்தின் பிரதிபலிப்பான களங்கமற்ற புன்சிரிப்பை … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

ஈழத்து நாவல் இலக்கிய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு!… ஆக்கம் : ஞா.டிலோசினி ( கிழக்குப்பல்கலைக்கழகம் )

ஈழத்து நாவல் இலக்கிய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு!… ஆக்கம் : ஞா.டிலோசினி ( கிழக்குப்பல்கலைக்கழகம் ) April 16, 2020 8:48 am Fiction என ஆங்கிலத்தில் வழங்கப்படும் பதம் தமிழில் புனைகதை எனப்படுகிறது. புனைகதை என்ற புதிய இலக்கிய வடிவம் நாவல் (Novel) , சிறுகதை ( Short story ) ஆகிய இரண்டையும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment