-
Recent Posts
- Another award-Thank you all May 27, 2022
- தமிழ்க் கடவுள் முருகன் பற்றிய ஆய்வுரை. May 27, 2022
- The Banks of the River Thillai May 27, 2022
- கொரோணா ஹொட்டேல் May 27, 2022
- ‘The new Variant-continuing Covid saga’ May 27, 2022
- ரத்தினம் அப்பா April 11, 2022
- ‘காதலில்ச் சரணடைதல்’ April 3, 2022
- ‘பிரித்தானியாவில் தமிழரின் வரலாறும் வாழ்க்கை மாற்றங்களும்;;’ February 27, 2022
- ‘மாந்தருக்குப் பயன் படும் மருத்துவ மானிடவியல்.’ February 27, 2022
- பாரதியின் ஒரு சிறுகதை:’;ஸ்வர்ணகுமாரி.;விமர்சனம்.5.1.22 February 3, 2022
Monthly Archives: November 2019
ராஜேஸ் பாலாவின் “லண்டன் 1995” ஒரு பெண்ணிய கண்ணோட்டம்.
ராஜேஸ் பாலாவின் “லண்டன் 1995” ஒரு பெண்ணிய கண்ணோட்டம். ************************************************ புலம் பெயர் இலக்கியத்தில் மூத்த பெண்ணிய எழுத்தாளரும் பல்துறை ஆளுமையுமான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பல சிறுகதைகள்,நாவல்கள்,ஆய்வுக் கட்டுரைகள்,மருத்துவ நூல்கள் என்பவற்றை எழுதியிருப்பதுடன் திரைப்பட இயக்குனரும் ஆவார். இவரின் ஆற்றல்களில் திளைப்பதில் நாம் பெருமை கொள்ளக் காரணம் நம் கிழக்கு மண்ணில் பிறந்து வளர்ந்தவர் என்பதேயாகும்.இன்று … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘கிழக்கிலங்கையின் பெண்ணாளுமை செல்வி தங்கேஸ்வரி கதிராமன்- (அண்மையில் இறைவனடி சேர்ந்த செல்வி தங்கேஸ்வரியின் நினைவு மலருக்காக எழுதப்பட்ட சிறு பதிவு)
‘கிழக்கிலங்கையின் பெண்ணாளுமை செல்வி தங்கேஸ்வரி கதிராமன்- (அண்மையில் இறைவனடி சேர்ந்த செல்வி தங்கேஸ்வரியின் நினைவு மலருக்காக எழுதப்பட்ட சிறு பதிவு) ‘கற்றது கடுகளவு கல்லாதது கடளலளவு’ என்பது பழமொழி. கல்வி,அறிவு என்பவவை பற்றிய தேடல்களின் விளக்கங்கள்; ஒரு பிரமாண்டமான பரிமாணம். தற்செயலாகக் காணும் சில அறிவான மனிதர்களைக் காணுவதிலும் அவர்களுடன் பழகும்போது அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளும் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘பேர்லின் சுவர்’ -9.11.2019.
‘பேர்லின் சுவர்’ .9.11.2019. 1961ம் ஆண்டிலிருந்து 1989ம் ஆண்டு வரை கிழக்கு பேர்லினையும் மேற்கு பேர்லினையும் பிரித்து வைத்திருந்த பேர்லின் சுவர் மக்களால் தகர்க்கப் பட்ட முப்பதாண்டு விழாவை ஜேர்மன் நாட்டு மக்கள் மட்டுமல்லாது மேற்கு ஜரோப்பிய நாடுகள் பலவும் ஒரு சரித்திர விசேடமான நாளாக (இன்று) சனிக் கிழமை கொண்டாடுகிறார்கள்.இதை இரஷ்யாவை வீழ்த்திய நாளாகவும் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘மாக் டொனால்டின் மகன்’.
‘மாக் டொனால்டின் மகன்’. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். லண்டன்-11.9.19 துளசி என்னும் மனநல வைத்தியர்,மகாதேவன் என்னும் மனித உரிமை வழக்கறிஞர்; என்பவர்களின்;; மேன்மை மிகு தந்தையும், கலிகாலக் கடவுளாகிய ஸ்கந்தனின் அருளில் அதி மிக பக்தியுள்ள தாட்சாயணியின் கணவருமான திருவாளர் சுந்தரலிங்கம் கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வாகவிருக்கிறார்.அவருக்கு உடல்நலம்; சரியாக இல்லாமற் போய்க்கொண்டிருக்கிறது என்று பயப்படும் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment