Monthly Archives: August 2019

பிரித்தானியாவில் தமிழ் மொழி வளர்ச்சியின் ஆரம்ப சரித்திரம்’

‘பிரித்தானியாவில் தமிழ் மொழி வளர்ச்சியின் ஆரம்ப சரித்திரம்’ திருமதி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். எம்.ஏ(மானுட மருத்துவ வரலாறு,பி.ஏ.(ஹானஸ்,திரைப்படத்துறை). ஒரு மொழியின் வளர்ச்சி என்பது,அந்த மொழியைப் பேசும் மக்களின் திறமையான,செயற்பாடுகளின் தொடர்ச்சியை அடிபடையாகக் கொண்டது.தமிழின் தொன்மையும் அந்த மொழியில் தமிழர்கள் வைத்திருக்கும் நேசமும் பக்தியும் இன்று உலகெங்கும் தமிழ் வளர்ந்து கொண்டிருப்பதற்கு மூலகாரணியாகவிருக்கின்றன. இலங்கைத் தமிழர்கள் முற்போக்குத் தமிழ் … Continue reading

Posted in Tamil Articles | 1 Comment