Monthly Archives: September 2018

‘A story of a brief marriage-by Anuk Arudpragasam’.

  ‘ஒரு குறுகிய காலகட்டத்; திருமணம்’-ஒரு ஆங்கில நாவலுக்காக எழுதப்பட்ட ஒரு சிறு விமர்சனம். இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-22.9.18 இந்நாவலுக்குத் தங்கள் விமர்சனத்தை எழுதிய பல வெளிநாட்டு எழுத்தாளர்கள்,இலங்கையில் நடந்த போரின் கடைசிக் கட்டத்தில் தமிழர் பட்ட அவலத்தை நேரிற்காணாதவர்கள். ஆனால், போர்ப் பிரதேசத்திலிருந்து அரச படையினரின் பகுதிக்குப் பாதுகாப்புத் தேடி ,’இடம் பெயர்ந்தோடிவந்த’ தமிழ் மக்களின் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment