Monthly Archives: May 2018

‘பல் கலைக் கழகம்’ கேள்விகளுக்குப் பதில்களை யார் சொல்வது? -24.5.18

‘பல் கலைக் கழகம்’ கேள்விகளுக்குப் பதில்களை யார் சொல்வது? -24.5.18 18.5.18,முள்ளிவாய்க்கால் நினைவு நாளன்று, நான் லண்டனிலிருக்கவில்லை. உலகத்தின் மிகப் புராதான தீவுகளில் ஒன்றான ‘மால்ட்டா’வுக்குச் சென்றிருந்தேன். பத்தாயிரம் வருடங்களுக்கு மேலான சரித்திரத்தைக் கொண்ட அந்தத் தீவில் பிரயாணங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது,இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது படித்துக் கொண்டிருந்தேன். இன்று,’மனிதப் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment