Monthly Archives: March 2018

‘இன்று கிழக்கிலங்கையின் மாபெரும் அண்ணல் விபுலாந்த அடிகாளார் பிறந்த நாள்’ என் போன்ற கிராமத்துப் பெண்களின் கல்விக்கு வித்திட்ட புதுமைத் துறவி,விபுலானந்தரை நினைவு கொள்வோம்-27.3.18

  இன்று உலக நாடகக் கலையைப் போற்றும் நாள். அத்துடன்,எங்கள் கிழக்கிலங்கை மாமனிதன், நாடகத் துறையின் திறமைகளை ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டு நாடகங்களைப் பன்முகத் தனமையில் ஆய்வு செய்து ‘மாதங்கசூளாமணி’ என்ற நாடக விரிவுரைப் பத்தகம் எழதிய,’யாழ்நூல் தங்த தமிழ்த்துறவி சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களின் பிறந்தநாள். மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் அவர்களின் சமுதாயமுன்னேற்றத்திற்கும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘பிரித்தானியாவில் கடமையாற்றிய கடைசி தமிழ் இராஜதந்திரி திரு.ஏ.தெட்சணாமூர்த்தி’ அவர்கள் பற்றிச் சில வார்த்தைகள். தமிழ்ப் பெண்களின் போராட்ட ஆளுமையைக் கௌரவம் செய்த இராஜதந்திரி.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-14.3.18 ‘இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்த வன்முறைகள்இ தமிழ் மக்களின் அமைதிக்கும் ஜனநாயக வாழ்க்கை முறைக்கும் எதிரானவை.சிங்கள பேரினவாதம் தமிழ்ச் சிறுபான்மை மக்களைத் தன் ஆயுத வன்முறையால் குரூரமாக நடத்துவது மனித இனம் வெட்கப் படவேண்டிய விடயம். இலங்கையின் காலனித்து சக்தியாக இருந்த பிரித்தானியா இந்த விடயத்தில் கவனம் எடுக்கவேண்டும்’ என்ற கோரிக்கையை … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘இன்று இலங்கைத் தமிழ்ப் பெண்கள் லண்டனிற் கொண்டாடும் அகில உலக மாதர் தினம்’;.

  ‘இன்று இலங்கைத் தமிழ்ப் பெண்கள் லண்டனிற் கொண்டாடும் அகில உலக மாதர் தினம்’;. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-3.3.18 இங்கு கூடியிருக்கும் சகோதரிகளே, இன்று நாங்கள் உலக மாதர் தினவிழாவைக் கொண்டாடுவதற்காகவும்,அத்துடன் எங்களின் பண்பாடு,கலை கலாச்சார விழுமியங்களை, வெளிப்படுத்தும் பல நிகழ்வுகளை நடத்தவும் ஒன்று சேர்ந்திருக்கிறோம்; என்று எதிர்பார்க்கிறேன். இன்றைய நிகழ்வுகள் அத்தனையும் இங்கு வந்திருக்கும் பெண்கள் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

அண்மையில் லண்டனில் மறைந்த தமிழ் புத்திஜீவி அம்பலவாணர் சிவானந்தன்-(1923-2018) அவர்களின் நினைவாகச் சில குறிப்புக்கள்: ‘பிரித்தானிய இனவாத அரசியற் கோட்பாடுகளை மாற்றியமைத்த புத்தி ஜீவிகள் சிலரில் ஒருத்தர்’:

      அண்மையில் லண்டனில் மறைந்த தமிழ் புத்திஜீவி அம்பலவாணர் சிவானந்தன்-(1923-2018) அவர்களின் நினைவாகச் சில குறிப்புக்கள்:   ‘பிரித்தானிய இனவாத அரசியற் கோட்பாடுகளை மாற்றியமைத்த புத்தி ஜீவிகள் சிலரில் ஒருத்தர்‘:     இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-17.2.98       உலகின் பல நாடுகளைப் பிரித்தானியர் ஆண்டகாலத்தில் அதாவது,இரண்டாம் உலக யுத்தகால கட்டத்திற்கு … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment