Monthly Archives: October 2017

அமெரிக்காவிற் தொடரும் ஆயுத பலிகள்

அமெரிக்காவிற் தொடரும் ஆயுத பலிகள்- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.03.10.17. ஓரு நாட்டின் நாகரீகம் அந்நாட்டின் மக்கள் எவ்வாறு சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. அந்தச் சுதந்திரம் ஒரு மனிதன் தனது சொந்த வீட்டில் மட்டுமல்லாது,பொது இடங்களில், பிரார்த்தனைக் கூடங்களில்,கல்வி நிலையங்களில்,கலாச்சார ஒன்று கூடலிடங்களில், பாதுகாப்பு ஸ்தாபனங்களில் பயமின்ற்p எப்படி பாதுகாப்பாக நடமாடுகிறார்கள்; என்தைப் பொறுத்திருக்கிறது. கடந்த (01.10.17) … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘சரியான தலைமையற்ற பரிதாபமான இலங்கைத் தமிழ் மக்கள்’

    ‘சரியான தலைமையற்ற பரிதாபமான இலங்கைத் தமிழ் மக்கள்’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்- ஆனி 2012 (இந்தக் கட்டுரை ஐந்து வருடங்களுக்;கு முன் எழுதியது,ஆனாலும் தமிழரின் நிலை இன்னும் ஒரு திருப்தியான திருப்பத்தைக் காணாமலிருப்பதால் இதை இங்கு பதிவிடு;கிறேன்) தலைவர்கள் என்பவர்கள், தங்களைத் தலைவராக்கிய மக்களுக்கு நல்ல வழிமுறைகளைக் காட்டுபவனாகவும்,மக்களுக்காக அமைக்கப் பட்ட நல்ல சட்டதிட்டங்களை … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘வெட்கம்’

‘பாலியல் வன்முறை வழக்கும் சட்டத்தரணிகளும்’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமயணியம்-3.6.17 ”பெண்மை தெய்வீகமானது. ஓரு உயிரின் ஆக்கத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஒரு தாய் இன்றியமையாதவள். பூமியைத் தாய் என்று வணங்குகிறோம். ஏனென்றால்,இவ்வுலகத்தைத் தாங்கி நிற்பவள் அவள். உலகம் மாசு பட்டால் அப்பூமியில் எதுவும் வளராது. ஒரு பெண் மாசு பட்டால் அவள் வாழும் சமுதாயம் மாசுபடும். அந்தக் கொடுமையைச் செய்தவர்களை, … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment