Monthly Archives: September 2017

‘மோகத்தைத் தாண்டி’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-லண்டன் 24.9.17 ‘ஏன் இந்த வேதனை? இங்கிராம் உயிரோடிருந்தால் இப்போது மூன்று குழந்தைகள் என்றாலும் பிறந்திருக்குமே? ஏன் அவன் என்னிடமிருந்து பிரிந்தான்? எனது காதல் புனிதமற்றதா? ஏன் எனது காதலைக் கடவுள் ஆசிர்வதிக்கவில்லை? தாங்கமுடியாத வேதனையுடனான அலிசனின் சிந்தனை வெளியில் வீசிக்கொண்டிருந்த பயங்கரக் காற்றின் அதிர்வால்; ஜன்னல்கள் சாடையாக அடிபட்டுக்கொண்டிருந்ததுபோது தடைப் பட்டது. இங்கிலாந்தின் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

Shame-Sexual abuse on poor young girls

Mr. Afzel -the chief prosecutor for Rochdale, Manchester, England said,’Gender not race was the key issue.” there is no community where women and girls are not vulnerable to sexual attack and that’s a fact’.   According to Mr K. Naveneethan’s … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

(The Green House’) ‘அந்தப் பச்சை வீடு’

    இங்கிலாந்து-2008 கடந்த சில நாட்களாகப் பெருங்காற்று வீசிக்கொண்டிருக்கிறது.பக்கத்து வீட்டில் பிரமாண்டமாகக் கிளைவிட்டு வளர்ந்து நிற்கும் ஒரு பெரிய மரம், காற்றின் வேகத்தில் வேரோடு பிடுங்கப்படும்போல் ஆட்டம் போடுகிறது. மாதவனின்,தோட்டத்தில் வளர்ந்து கிடக்கும் செடிகளும் கொடிகளும் அடங்காத காற்றுக்கு நின்று பிடிக்க முடியாமல் அல்லாடுகின்றன. சில கிழமைகளாக அவன் வீட்டில் தொடரும் பிரச்சினைகளால் மாதவனின் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment