Monthly Archives: July 2017

‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக’

தோழர் சுகுவின் (திருநாவுக்கரசு சிறிதரன்) நூலை முன்வைத்து லண்டனில் நடந்த ஒரு உரையாடல்-22.07.17 இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தோழமையின் பணியும் நினைவுகளும்;;: திரு திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களின் நூலின் தலையங்கம்,’மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக’ என்பது, எங்கள் தமிழச் சமுதாயத்தின் மிகப்பிரமாண்டமான மாற்றத்தை எதிர்பார்க்கும் ஒரு நம்பிக்கையில் பிறந்த கருத்துக்களின் தலையங்கம் என்று நினைக்கிறேன். கடந்த பல … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment