Monthly Archives: December 2016

ஓன்றுபட்ட நாளையை நோக்கி: தமிழ்பேசும் புலம்பெயர் இலங்கையர் மகாநாடு, 17-18 டிஸம்பர்,2016.லண்டன்  

இலங்கையில் பெண்களின் வாழ்வு நிலை- முக்கியமாக வட கிழக்கு,மலையகப் பிரதேசங்களில் வாழும் தமிழ்ப்; பெண்களின் நிலைகள் இன்று,இலங்கையில் எங்கள் தமிழ்ச் சமுதாயம்,கடந்த மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த பேரழிவுகள்,இழப்புக்கள்,இன்னல்கள்,எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை என்னும் பற்பல காரணிகளால் மிகவும் சோர்ந்துபோன, தொடரும் வலிதாங்கும் தாங்கிகளாக அல்லற்படுகிறது. தங்கள் சமுதாயத்தின் அவலதிற்குக் காரணமான அரசியல் சக்திகள் துன்பப்படும் தமிழ் மக்களின் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment