Monthly Archives: October 2015

‘நாளைக்கு இன்னொருத்தன்’

லண்டன் -1995 அம்மா இன்னும் தன் முகத்தில் எப்போதும்போல் சிரிப்பைச் சுமந்துகொண்டிருக்கிறாள்.வாழ்க்கை அனுபவத்தில் அவள் ஏறி விழுந்த பள்ளங்களை மறைக்க இந்த வயதிலும் அவள் முகத்தில் ஒரு புன்சிரிப்பு. சிரிப்பு என்று சொன்னால், ஏதோ மனம் திறந்த,முகம் மலர்ந்த சிரிப்பல்ல. வாழ்க்கையின் அன்றாட நிகழ்வகளை எதிர்கொள்ள அவள் முகத்தில மாட்டிவைத்திருக்கும் முகமூடியானது அந்தச் சிரிப்பு. அப்பாவின் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

ஜேர்மனியில் வந்து குவியும் சிரிய நாட்டகதிகள்–

80ம் ஆண்டுகளில் இலங்கைத் தமிழர்கள்,இலங்கை அரசின் கொடுமையிலிருந்து தப்பித் தங்களுக்கு தஞ்சம் தேடி உலகமெங்கும் ஓடியபோது,அவர்களுக்கு ஆதரவளித்த நாடுகளில் ஜேர்மனியும் ஒன்றாகும்.அந்தக் கால கட்டத்தில் கிட்டத்தட்ட, 60.000 தமிழர்களுக்கு ஜேர்மனி தஞ்சம் கொடுத்ததாக அறிக்கைகள் சொல்கின்றன. 85-87ம் ஆண்டுகளில், லண்டன் தமிழ் அகதிகள் ஸ்தானத் தலைவியாக இருந்தகாலகட்டத்தில்,தமிழ் அகதிகளின் நிலையைக் கண்டறிய ஐரோப்பிய நபடுகள் பலவற்றுக்கும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘வளர்மதியும் ஒரு வாஷிங் மெஷினும்’.

வளர்மதிக்கு இப்போது இரண்டரைவயதாகிறது.அம்மா அப்பா என்ற வார்த்தைகளை அழகாகச் சொல்கிறாள். அவள் எழுந்து நின்று தத்தித் தத்தி நடக்கத் தொடங்கியது நேற்று நடந்ததுபோலிருக்கிறது.இப்போது தள்ளுவண்டியில் இருக்கமாட்டாளாம்.எப்பவும் அவள் ஓட்டமும் நடையுமாக,ஒரு இடத்திலிருக்காமல் ஓடிவிளையாடிக்கொண்டிருக்கிறாள். குழந்தையின் இரண்டு வயதுக்கான வளர்ச்சியின் பரிமாணத்தைப் பரிசோதித்த வைத்தியர், அறிவு ரீதியாக வளர்மதி ஒரு சூடிகையான குழந்தையென்றும்,எதிர்காலத்தில் அவள் ஒரு நல்ல … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘இன்னுமொரு கிளி’

‘இந்தியா டு டேய்’ பிரசுரம்–1998. மார்லின் பேக்கர் தூரத்தில் வருவதைக் கண்டதும்.எனக்கு எதோ செய்கிறது. வழக்கப்போல் ,’ஹலோ,குட்மோர்னிங்’ சொல்லி விட்டுப்போகத்தான் நினைக்கிறேன். நீண்ட நாளாக அவளைச் சந்திக்கவில்லை. எங்களின் திடிர் சந்திப்பு தயக்கத்தைத் தருகிறது. அவள் நெருங்;கி வந்தபோது அவள் முகத்தை மிக அருகில் கண்டபோது,’ஹலோ மார்லின் ஹவ் ஆர் யு’ என்று கேட்கத்தான் தோன்றியது.அவளும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment