-
Recent Posts
- Another award-Thank you all May 27, 2022
- தமிழ்க் கடவுள் முருகன் பற்றிய ஆய்வுரை. May 27, 2022
- The Banks of the River Thillai May 27, 2022
- கொரோணா ஹொட்டேல் May 27, 2022
- ‘The new Variant-continuing Covid saga’ May 27, 2022
- ரத்தினம் அப்பா April 11, 2022
- ‘காதலில்ச் சரணடைதல்’ April 3, 2022
- ‘பிரித்தானியாவில் தமிழரின் வரலாறும் வாழ்க்கை மாற்றங்களும்;;’ February 27, 2022
- ‘மாந்தருக்குப் பயன் படும் மருத்துவ மானிடவியல்.’ February 27, 2022
- பாரதியின் ஒரு சிறுகதை:’;ஸ்வர்ணகுமாரி.;விமர்சனம்.5.1.22 February 3, 2022
Monthly Archives: September 2015
திரும்பிப்பார்க்கின்றேன்
இயற்கை எழில் கொஞ்சிய கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து வல்லரசு இங்கிலாந்து வரையில் பயணித்த பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் படைப்பு இலக்கியத்திலும் , பெண்ணிய மனிதஉரிமை செயற்பாட்டிலும் ஆவணப்படத்துறையிலும் மனித நேயப்பணிகளிலும் பங்காற்றிய மருத்துவ தாதியின் வாழ்வும் பணிகளும். எதிர்வினைகளை எதிர்கொண்டு, அவதூறுகளை துச்சமாக்கிய புகலிட இலக்கிய முன்னோடி – முருகபூபதி பெண்கள் எப்பொழுதும் வீட்டுக்குள் இருந்து … Continue reading
Posted in Tamil Articles
3 Comments
அரசியல் நேர்மையின் வெற்றி– இலங்கைத் தமிழர்களுக்குக் கைகொடுத்த ஜெரமி கோர்பின் பிரித்தானிய தொழிற் கட்சித் தலைவரானார்
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-20.09.15 லண்டன்:1982. ஜெரமி கோர்பின் என்ற ஒரு நேர்மையான அரசியல்வாதியை நான் சந்தித்ததும் அதனால் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் மேற்குலகம்வர சாத்தியமானதையும் இன்று அவரின் தார்மீகமான மனித நேயத்தால் இங்கு வந்து நல்ல வாழ்க்கை வாழும் தமிழர்கள் எத்தனைபேர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்பது ஜெரமியின் வெற்றியை டி.வி ஒலிபரப்பிய நேரத்திலிருந்து எனக்கு வந்த அவர்களின் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘ஒருவன் விலைப்படுகிறான”
லண்டன் முரசு பிரசுரம்-1976. எனக்குத் தெரிந்த முகங்களை விடத் தெரியாத முகங்கள்தான் அந்த இடத்தில் கூடிய அளவிற் தெரிந்தார்கள். அவர்களிற் பெருப்பாலானர்வர்கள் பெண்பகுதி விருந்தினர்கள். எனது -அதாவது மாப்பிள்ளை தரப்பில் நானும் எனது சில நண்பர்கள் மட்டும்தான வந்திருந்தோம்;. ஏதோ ஒரு பகிரங்கக் கூட்டத்தில் முன்பின் தெரியாதவர்களுடன் அகப்பட்ட பிரமை எனக்கு. எனது ‘மாமனார்’ அரைகுறை … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘அப்பாவின் சினேகிதி’
‘இந்தியா டு டேய்’ பிரசுரம்– 2000 லண்டனிலிருந்து விமானம் புறப்படக் கொஞ்ச நேரம் இருக்கும்போதுதான் அவள் வந்தாள். தனது கையில் போர்டிங்கார்ட்டை வைத்துக்கொண்டு,தான் இருக்கவேண்டிய இடத்தைத் தேடினாள். அவசரப் பட்டு வந்ததால் அவளது சுவாசம் அதிகமாகவிருந்தது. நீpல நிறத்தில் சிவப்புக் கரை போட்ட ஷிபோன் சேலை அவள் உடலைத் தழுவிக் கிடந்தது. பத்து வருடங்களின் பின்னும் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment