Monthly Archives: June 2015

‘நேற்றைய மனிதர்கள்’

லண்டன் 2002 நேரம் இரவு நடுச்சாமத்துக்கு மேலாகிவிட்டது என்று படுக்கைக்குப் பக்கத்து மேசையில் வைத்திருக்கும் மணிக்கூடு சொல்கிறது. வேதநாயகம் தூக்கம் வராமற் தவித்துக்கொண்டிருந்தார்.அந்தப்பக்கம் இந்தப் பக்கம் என்று புரண்டுபடுத்தாலும் அவரின் மனதில் அலைபாயும் உணர்வுகளைத் தடுக்க அவரால் முடியவில்லை. மனதிலுள்ள பாரம் தொண்டையில் அடைபட்டு மூச்சுவிடக் கஷ்டமானதொரு உணர்வு. அவருக்கு வயது அறுபதாகிறது. வாழ்வின் மத்தியகாலத்தில் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘பந்தயம்’

லண்டன் 1991. பத்து வருடங்களுக்கு முன் இரு இளம் நண்பர்கள்,தங்களுக்கிடையில் அந்தப் பந்தயத்தைச் செய்துகொண்டபோது அவர்களுக்குக் கிட்டத்தட்ட இருபது வயது. அந்திசாயும்,அழகிய மாலை நேரத்தில் டியுட்டரியால் வரும்போது, பண்ணைக்கடற்கரையில் தங்கள் சைக்கிள்களை நிறுத்திவிட்டு பலதையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.பேச்சுக்கள் பெரும்பாலும் தங்களுக்குத் தெரிந்த, தெரியவேண்டப்படவேண்டும் என நினைக்கும் பெண்களைப் பற்றியிருக்கும். அல்லது அவர்கள் அண்மையிற் பார்த்த சினிமாப் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘பரசுராமன்’

லண்டன்: 2003 ‘அப்படி என்ன யோசனை?’ பெரியம்மா தன் இடுப்பில் கைவைத்தபடி,அவளது தங்கையின் மகளான வைஷ்ணவிக்கு முன்னால் நின்று கேட்டுக் கெhணடிருக்கிறாள்.வைஷ்ணவியின் மறுமொழி,பெரியம்மா எதிர்பார்ப்பதுபோல் இருக்கவேண்டும் என்று அவள் நினைக்கிறாள்; என்பதைப் பெரியம்மாவின்,குரல், முகபாவம்,என்பன பிரதிபலிக்கின்றன. வைஷ்ணவிக்கு,அவளின் பெரியம்மா ஒரு அன்னியமாகத் தெரிகிறாள். வைஷ்ணவியின் தாயின் மரணம் உறவினர்களை மிகவும் நெருக்கமாக்கிட்டதாகவும், அவர்களிற் பெரும்பாலோர் வைஷ்ணவி … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘மோகினிப்பேய்’

வடக்கு லண்டன்-1997. வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து,சம்பளத்துடன் ஒரு நீண்ட விடுமுறை எடுக்கவேண்டுமென்று ஆசைப் பட்டவன் ராகவன். அவன் தனது இருபத்திமூன்றாம் வயதில் யுனிவர்சிட்டிப் படிப்பை முடித்து,கொழும்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கமர்ந்து கொஞ்சநாட்களில்,கல்லூரிநாட்களிலும் யுனிவர்சிட்டிநாட்களிலும் இருந்து சுதந்திரமோ,நேரமோ இனிவருவது அருமை என்று அவனுக்குத் தெரிந்தது. இனி அப்படியான சுதந்திரமும் தான் நினைத்ததைச் செய்ய நேரமும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment