Monthly Archives: May 2015

‘இலையுதிர் காலத்தில் ஒருமாலை நேரம்’

பாரிஸ் ‘உயிர் நிழல்கள்’; பிரசுரம் 1999 வடக்கு லண்டன்: அவளுக்கு,தான் இறங்கவேண்டிய ஸ்ரேசனில்,ட்ரெயின் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தபோதுதான்,அவள் றெயில்வே அறிவிப்பைச் சரியாகக் கேட்காமல் விட்டதின் தவறை உணர்ந்தாள். இலட்சுமி,மனதுக்குள் தன்னைத் திட்டிக் கொண்டாள். ட்ரெயினில் வரும்போது, அவளுடன் ஒன்றாக வேலை செய்யும் ஜேன் சிம்சனும், லெஸ்லி பிரவுனும் ஒன்றாயக்; கல கலவென்று பேசிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் இருவரும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘பக்கத்து அறைகள்’

‘சுபமங்களா’-இந்தியா பிரசுரம் 1995 வழக்கமாக பின்னேரம் ஏழுமணிக்கு வீட்டுக்கு வருபவன், இன்று வழக்கத்திற்கு மாறாகக் கொஞ்சம் முந்தி வீட்டுக்கு வந்தான். மாசி மாதம் பிறந்துவிட்டது. வெளியில் நல்ல வெயிலடித்தாலும், குளிர் காற்றடிக்கும்போது ஊசி முனையாற் குத்துவதுபோல்; காற்று முகத்தில் பாய்கிறது. தெருவில்; பல குழந்தைகள் சத்தம் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் குளிரையும் பொருட்படுத்தாமல் மிக … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘சூனியம்’

கனடா, ‘நான்காவது பரிமாணம்’ பிரசுரம் வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய பலா மரம், தாராளமான முறையிற் காய்த்துக் கிடக்கிறது. பெரிதும் சிறிதுமான நிறையக்காய்கள் பலாமரத்தில் ஒட்டிக் கிடக்கின்றன. பெரிய காய்களுக்குப் பக்கத்தில் சிறிய காய்கள் ஒட்டிக்கொண்டவிதம்,தாய்க்குப் பக்கத்தில் தவழும் குழந்தைகளை ஞாபகப் படுத்துகின்றன.பலா மரத்தின் கிளையில் ஒரு குருவிக்கூடு தொங்குகிறது. தாய்க்குருவி, எங்கேயெல்லாமோ தேடிக்கொண்டுவந்த புழு … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘முதலிரவுக்கு அடுத்தநாள்’

பாவம் அந்த மாடு! சூடு தாங்காமல் அலறிக்கொண்டிருக்கிறது.அதன் கால்களைக் கட்டி,மாடு அசையமுடியாமற் பண்ணியிருக்கிறார்களா? அல்லது,கழுத்தில் கயிறு மாட்டி,மரத்துடன் பிணைத்திருக்கிறார்களா? அந்த மாட்டுக்குச் சொந்தக்காரர்,தன் உரிமையின் பிரதிபலிப்பை நிலை நாட்ட வாயில்லாப் பிராணிக்குக் குறி போட்டுக்கொண்டிருக்கிறார். குறிபோடப்படும் மாட்டின் வேதனையைப் புரிந்ததோ இல்லையோ மற்ற மாடுகள் வைக்கோலை மென்றபடி இந்தக் கோரக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.அவைகளிற் பெரும்பாலானவை … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘அ.ஆ.இ’

‘தாயகம்’ கனடா,பிரசுரம் 13.11.1992. அது ஒரு சாதாரண மாலைப் பொழுது.கணேஸ் மாஸ்டர் தனது சின்ன மகள் மாலதிக்கு அ,ஆ.இ சொல்லிக் கொண்டிருந்தார்.மனைவி குசினியில் சமைத்துக்கொண்டிருந்தாள்.அவர்களின் கேற்றைத் திறந்துகொண்டு யாரோ வருவது போலிருந்தது.மாஸ்டர் தனது படிப்பித்தலை நிறுத்திக்கொண்டு வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தார். நான்குபேர் வந்து நின்றார்கள் அவர்களில் மூவர் துப்பாக்கி வைத்திருந்தார்கள் நாலாவது பேர்வழி அவர்களுக்குத் தலைவர்கள்போல் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment