Monthly Archives: March 2015

‘கனவுகள் இனிமையானவை’

அ.ஆ.இ.பத்திரிகை வெளியீடு-1992 ‘எது சரி எது பிழை என்பது யாரால்,என்ன விடயம் எப்படிப் பார்க்கப் படுகிறது என்பதைப்பொறுத்திருக்கிறது’ எனது நண்பன் என்னிடம் ஆணித்தரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.அவனின் முகத்தை நான் பார்க்கவில்லை.அவன் சொல்லிக் கொண்டிருக்கும் விடயங்களை காதுகள் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்க,எனது பார்வை, ஜன்னலுக்கு வெளியில்,லண்டன் தெருவில் போய்க் கொண்டிருக்கும் பல தரப் பட்ட மனிதர்களிற் பதிந்திருந்தன. … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

Ms.’ஜான் நேதன்

‘இந்தியா ரு டே’ய் பிரசுரம்’ ‘இரண்டாவது மாதமும் சம்பளம் சரியாக வரவில்லை|| ராகவன் எரிச்சலுடன் முணுமுணுத்தான். ~~என்ன சம்பளப் பேப்பரைப் பார்த்ததும் முகம் சுருங்கிட்டுதா?|| அடுத்த மேசையிலிருந்த பீட்டர் சூயிங்கத்தைக் குதப்பிக் கொண்டு கேட்டான். ~~என்ன இரண்டு நாள் சிக் லீவ் போட்டதற்கு இரண்டு கிழமை சம்பளத்தை வெட்டியிருக்கின்றார்கள். பார்க்க எரிச்சலாக இருக்கிறது’ ~~யாரும் வேலை … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

Ms.’ஜான் நேதன்’

Ms.’ஜான் நேதன்’.

Posted in Tamil Articles | Leave a comment

‘நாஸர்’

வடக்கு லண்டன்: 2000 வானத்தைப் பொத்துக் கொண்டு மழை கொட்டிக் கொண்டிருந்தது.காலணிகள் நனைந்து சதக் பொதக் என்று சப்தம் போடடன.வாயு பகவான் வேறு, தன்பாட்டுக்கு எகிறிக் குதித்து மழைநீரை வீசியெறிந்து உடம்பை நனைத்தான். ‘ஹலோ’ குடையைச ;சற்று உயர்த்திக் குரல் வந்த திசையை நோக்கினால்.தனது முக்காட்டை உயர்த்தியபடி பக்கத்து வீட்டுப் பரிதா அஹமட் நின்று கொண்டிருந்தாள். … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘வித்தியாவின் குழந்தை’

‘வயிற்று வலியென்று இரண்டு மூன்று நாளாக வித்தியா அவதிப் படுகிறாள்’. அந்தத்தாய்,அவதிப்படும் தன் மகளின் வயிற்றைத் தடவியபடி டாக்டருக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவசரசிகிச்சைப் பகுதி பல ரகப் பட்ட நோயாளிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.லண்டனிலுள்ள பல கசுவல்ட்டி டிப்பார்ட்மென்டுகள்,இரவு ஏழமணிக்குப் பின் இப்படித்தான் அல்லோலகல்லோலமாகவிருக்கும். ஆம்புலன்சிலிருந்து இறக்கப்பட்ட,இரத்தம் கசியும், மூச்செடுகக்; கஷ்டப்படும் நோயாளிகளைக் கவனிக்க தாதிமார்களும்; … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment