-
Recent Posts
- Another award-Thank you all May 27, 2022
- தமிழ்க் கடவுள் முருகன் பற்றிய ஆய்வுரை. May 27, 2022
- The Banks of the River Thillai May 27, 2022
- கொரோணா ஹொட்டேல் May 27, 2022
- ‘The new Variant-continuing Covid saga’ May 27, 2022
- ரத்தினம் அப்பா April 11, 2022
- ‘காதலில்ச் சரணடைதல்’ April 3, 2022
- ‘பிரித்தானியாவில் தமிழரின் வரலாறும் வாழ்க்கை மாற்றங்களும்;;’ February 27, 2022
- ‘மாந்தருக்குப் பயன் படும் மருத்துவ மானிடவியல்.’ February 27, 2022
- பாரதியின் ஒரு சிறுகதை:’;ஸ்வர்ணகுமாரி.;விமர்சனம்.5.1.22 February 3, 2022
Monthly Archives: February 2015
தொலைந்து விட்ட உறவு’
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆம்புலன்ஸ் வந்ததும் அருந்ததியை ஹொஸ்பிட்டலுக்குக் கொண்டு வந்ததும் ஏதோ கனவு போல் இருக்கிறது. “எத்தனை வயது” ஒரு இளம் டொக்டர் கேட்டது யாரோ எங்கேயோ தூரத்திலிருந்து கேட்பதுபோலிருந்தது. ரங்கநாதன் திடுக்கிட்டுத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டார். தன்னிடம் கேள்வி கேட்டபடி தன்னில் பார்வையைப் பதித்திருக்கும் அந்த டொக்டரைச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தார். டாக்டர் இன்னுமொரு … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘கடவுள் ஒரு இடதுசாரியா’?
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-20.02.15 உலகின் பல பகுதிகளிலும் அரசியலின் ஆளுமையைப் பெற்றிருப்பவர்களும்,ஆயுதங்கள் வைத்திருப்பவர்களும், சமயத்தை ஒரு ஆயுதமாகப் பாவித்து, மத ரீதிpயாகவும்,இனரீதியாகவும், சாதியின் பெயர் சொல்லியும் பல கொடுமைகளை மக்களுக்குச் செய்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களின் ஆணவத்துக்கு முன்னால் மக்கள் குரலுக்கு மதிப்பில்லை. ஆனால் இங்கிலாந்தில் மக்களின் குரலாக, சமயத்தலைவர்களின் அடிக்கடி கேட்பதுண்டு.அரசியல் வாதிகள் பேராசையால்,ஆணவத்தால்,தார்மீகமற்ற முறையில் நடந்துகொள்ளும்போது,மதத்தலைவர்கள் தர்மத்துக்காகக் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
Usha has run away!
By Rajes Bala (London;1973) Usha looked around her.The bus was empty except for the old man sleeping on the corner seat. The bus Conductor looked at her questioningly. She could not have answered if he had asked where she needed … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
போர் முரசுகொட்டும்; ஆண்கள் நடுவில் சமாதான தேவதையாகும் ஜேர்மன் அதிபர் ஆங்கிளா மேக்கல்.
இராஜேஸ்லரி பாலசுப்பிரமணியம்.15.02.15. நேற்;றிரவு பன்னிரண்டு மணியிலிந்து, கடந்த பத்துமாதங்களாகக் கிழக்கு உக்ரேய்ன் பகுதியில் நடந்து கொண்டிருந்த போர்,ஜேர்மன் அதிபர் திருமதி ஆங்கிளா மேக்கலின் இடைவிடாத முயற்சியால் நிறுத்தப் பட்டிருக்கிறது. உக்ரேயினின் கிழக்குப் பகுதியில் வாழும் பெரும்பாலும் இரஷ்ய மொழியைப்பேசும் மக்கள்,தங்களுக்கு, ஐரோப்பிய இணையத்துக்குள் நுழையத் துடிக்கும் உக்ரேயினின் ஆடசியிலிருந்து,இரஷ்ய மொழிக்கு முன்னுரிமை கொடுத்த சுயஉரிமையான ஆட்சி … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘என்னவன்’
வடக்கு லண்டன் 1998 செல்வரத்தினம் தூக்கம் வராமற் புரண்டு படுத்தபோது,அவருக்குக் கொஞ்சம் தூரத்தில்,தனிக்கட்டிலில், சுருண்டு படுத்திருந்த அவரின் மனைவி சங்கரியில் அவரின் பார்வை தட்டுப்பட்டு நின்றது. காலிற் காயத்துடன் படுத்திருக்கும் இவரின் கட்டிலில் படுத்திருந்தால்,அவருக்குச் சிரமமாகவிருக்கும் என்று, அவசர தேவைகளுக்காக வாங்கி வைத் திருந்த,’மடிக்கும் கட்டிலை’ விரித்துப் போட்டுக்கொண்டு அதில் படுத்திருக்கிறாள் சங்கரி. இதுவரைத் தன் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment