Monthly Archives: January 2015

யுத்தத்தின் பின் இலங்கைப் பெண்களின் வாழ்வு நிலை.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம . ஓரு நாட்டில் உள்ள பெண்களின் பொருளாதார, அரசியல் வாழ்வின் நிலைப்பாடுகள்; எப்படி இருக்கின்றன என்ற கேள்விகளுக்குப் பதில் அந்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் நிலை பொருளாதார,சமுகவாழ்க்கை நிலைகள் எப்படி இருக்கின்றன என்பதில் தங்கியிருக்கின்றன. உலகத்தில் நடந்த பாரிய விடுதலைப்போராட்டங்கள், புரட்சிகளின்பின் பெண்களின் நிலையில் ஏற்படும் பல தரப்பட்ட மாற்றங்களும் இலங்கையிலும் நடந்து கொண்டிருக்கின்றன. … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

ஹிட்லரிடமிருந்து யூத மக்களின் விடுதலையை நினைவுபடுத்தும் நாள்

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்;:27.01.15. இன்று,(27.01.15) யூதமக்கள் வாழும் பல நாடுகளிலும்,ஜேர்மன் நாட்டதிபதி ஹிட்லரின் கொடுமையிலிருந்து,யூதமக்கள் விடுதலையான முதலாம் நாள் நினைவுபடுத்தப் படுகிறது., எழுபது வருடங்களுக்குமுன், போலாந்து நாட்டிலிருந்த,கொடுமையான ஜேர்மன் சித்திரைவதைமுகாமான ஆஷ்விட்ச் என்ற இடத்திலிருந்து,கிட்டத்தட்ட 50.000-100.000 யூத மதக்கைதிகள்,இரஷ்யப்படைகளால் விடுவிக்கப்பட்டதை இன்று யூத மக்கள் நினைவுபடுத்துகிறார்கள். ஆஷ்விட்ஷ் முகாமின் முன்னால் இன்று இரவு,உலகத்தலைவர்களாலும்,முகாமில் கைதிகளாயிருந்த முன்னூறுக்கும் மேற்பட்ட … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘அம்மா ஒரு அகதி’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். ‘அம்மா பாவம்’ என்று தனது தாயில் பரிதாப்படுவதற்கு அப்பால், தாயின் நிலை பற்றி மேலதிகமாக யோசிக்க மாலினியால் முடியவில்லை. மாலினியின் கணவன்,புண்ணியமூர்த்தி,’ நான் மட்டும் உனது அம்மாவைப் பார்க்கும் பொறுப்பை ஏன் எடுக்க வேணும்?’ என்று மாலினியிடம் முணுமுணுத்தான். அம்மாவுக்குப் பல பிள்ளைகள் பிறந்தும் என்ன பலன்? கடைசிக் காலத்தில் அவளைப் பார்க்கும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘ஜனநாயகத்தைக் கொண்டாடும் நாள்’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். 20.01.2015. இன்று,20.01.2014,ஜனநாயகத்தைக் கொண்டாடும் நாளாகும். இங்கிலாந்தில் பல இடங்களில்,டெலிவிஷனில்,ரேடியோவில், ஜனநாயகம் பற்றிய கருத்தரங்கங்களில் பல விவாதங்கள் நடக்கின்றன,கேள்விகள கேட்கப் படுகின்றன. ஜனநாயகம்,என்பது மக்களால்,,மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுத்த அரசியற் கோட்பாட்டு முறையாகும்.இதை அடைய எத்தனையோ நாடுகளில் எத்தனையோ விதமான போராட்டங்கள்,புரட்சிகள்; நடந்திருக்கின்றன. ஜனநாயத்தின் பிறப்பிடமான இங்கிலாந்தில் பல கால கட்டங்களில் பல விதமான போராட்டங்கள் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘அந்த இரு கண்கள்’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் லண்டன்-சித்திரை-2000 வேலைக்குப் போவதற்கு,விடியற்காலை ஏழரை மணிக்கு வீட்டுக்கதவைத் திறந்தபோது, தூரத்தில் தபாற்காரன் வருவது தெரிந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த தபாற்காரன்,இலட்சுமியைக் கண்டதும் புன்முறுவலுடன் இலட்சுமிக்குக் கைகாட்டினான். எப்போதோதும் ஒரே குறித்த நேரத்தில் தபாற்காரன் வந்தாலும் சிலவேளைகளில் இலட்சுமி கொஞ்சம் முந்திப் பிந்தி வேலைக்குப்போகும்போது,எப்போதோ இருந்து விட்டுத்தான் அந்தத் தபாற்காரனை இலட்சுமி சந்திப்பாள். ‘குட்மோர்ணிங் மடம்’ … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment