-
Recent Posts
- Another award-Thank you all May 27, 2022
- தமிழ்க் கடவுள் முருகன் பற்றிய ஆய்வுரை. May 27, 2022
- The Banks of the River Thillai May 27, 2022
- கொரோணா ஹொட்டேல் May 27, 2022
- ‘The new Variant-continuing Covid saga’ May 27, 2022
- ரத்தினம் அப்பா April 11, 2022
- ‘காதலில்ச் சரணடைதல்’ April 3, 2022
- ‘பிரித்தானியாவில் தமிழரின் வரலாறும் வாழ்க்கை மாற்றங்களும்;;’ February 27, 2022
- ‘மாந்தருக்குப் பயன் படும் மருத்துவ மானிடவியல்.’ February 27, 2022
- பாரதியின் ஒரு சிறுகதை:’;ஸ்வர்ணகுமாரி.;விமர்சனம்.5.1.22 February 3, 2022
Monthly Archives: October 2014
இலங்கைத் தமிழரின் புலம் பெயர் இலக்கியத் தோற்றமும் மாற்றமும்;
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்- லண்டன். ஐப்பசி 2014 ஓரு சமூகத்தின் பண்பாட்டுப் பரிமாணங்களை முன்னெடுக்கும் இசை, இயல், நாடகங்கள்,சமூகக் கோட்பாடுகளை வளர்க்கும் சமூகச் சடங்குகள்;,அவர்கள் வாழும் காலகட்டத்தின் அரசியல்,சரித்திர மாற்றங்கள் என்பன அந்தச் சமூகத்தில் வாழும் கலைஞர்களாலும்,எழுத்தாளர்களாலும் படைக்கப்படுகின்றன. அவை சாகா வரம் பெற்ற சரித்திரத் தடயங்களாகின்றன. ஓரு சமூகத்தைச்சேர்ந்த மக்கள் புகலிடம் செல்லப் பல காரணிகள் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
“சென்னையில் ஒரு சின்ன வீடு”
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 2002 – லண்டன் “இந்த தாய் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது”? காயத்திரி சிவராமன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறாள். திருமதி சங்கரலிங்கம் காயத்திரியை மிகவும் கடினபார்வையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். “சில மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்கும் தங்களின் பாதுகாப்புக்கும் எந்தப் பொய்களையும் சொல்வார்கள். வறுமையான நாடுகளில் இது சகஜம். நாகரீகமான ஆங்கில … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார் பழம்பெரும் எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான ராஜம் கிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது (89). உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் திங்கள்கிழமை இரவு பிரிந்தது. உத்தர காண்டம், குறிஞ்சித்தேன், வளைக்கரம், கரிப்பு மணிகள், வேருக்கு நீர், மலர்கள், முள்ளும் மலர்ந்தது, பாதையில் பதிந்த அடிகள், அலைவாய் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
“THE ROUND UP”
BY RAJESWARY SUBRAMANIAM April 1985 at the village of Batticaloa in the East of Sri Lanka The ferocity of the simmering heat of the April sun was evident even as early as 9 o’clock in the morning. Our bitch Daisy, … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
மேதகு வேலுப்போடி’
இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் 1 ( ம்ம்..ம்ம், பேய் பிசாசுகள்,செய்வினை,சூனியம்,வசிய மந்திரம் பற்றிக் கேள்விப் படடிருக்கிறுர்களா?) இரத்தம் கசிய மணலில் விழுந்து கிடந்த பூசாரி வேலுப்போடியை கடல்நாச்சியம்மன் சடங்குக்கு வந்திருந்த ஊர்மக்கள் அலட்சியமாகப்பார்த்தார்கள். வாயு பகவான் அசையாமல் மௌனமானான். கடல்நாச்சியம்மனின் கைகள் என மக்களால் மதிக்கப்படும் கடல் அலைகள் பொங்ஙியெழுந்து ஆரவாரித்து இந்த ஊரைத் தன் மந்திர … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment