Monthly Archives: September 2014

”Another Man tomorrow”

”Another Man tomorrow” . Rajeswary Balasubramaniam- London 1995 My mother carries a smile on her face it is a permanent feature. It s not a smile of happiness, it is smile which is trying to cover many mental scars of … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

போருக்குப் பின்னான சமுக மாற்றங்களும் முற்போக்குவாதிகளின் கடைமைகளும்

27.08.2011ல் கனடா-ரொரான்டோ நகர் ஸ்காபரோ சிவிக் சென்டரில்’வாழும் மனிதம்’ குழவினரால் நடத்தப் பட்ட கலந்துரையாடலில் வாசிக்கப்பட்ட கட்டுரை போருக்குப் பின்னான சமுக மாற்றங்களுக்களும் முற்போக்குவாதிகளின் கடைமைகளும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முன்னுரை. கடந்த ஐம்பது வருடங்களாதகப் பல அரசியல் மாற்றங்கள் உலகிற் பல இடங்களில் நடந்திருந்தாலும், இலங்கைத் தமிழர்களைப் ;பொறுத்தவரையில்,  அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களின் பன்முகக் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

“பவள மல்லி”

தெல்லிப்பளை (யாழ்ப்பாணம்) மஹாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் 2004ம் ஆண்டு வெளியீடு – பிரான்ஸ் “காங்கிறீட்” ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் லண்டன ;2004 கண்மூடித் திறப்பதற்குள் ஒவ்வொரு பருவகாலமும் ஒரு காலத்தை இன்னொரு பருவகாலம் முந்திக்கொள்ளும்போது அதிவிரைவாக வந்துபோகின்றன. கோடை விடுமுறை சட்டென்று முடிந்துவிட்டது. விடுதலைக்கு வெளிநாடு போனவர்கள் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். வழக்கமான பாதை. வழமையான பிரயாணம். … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

A Visit to the Dachau Concentration Camp-

A Visit to the Dachau Concentration Camp– The first concentration camp in Germany Rajeswary Balasubramainam On the 01.11.06, I went with my Tamil friends to visit Dachau concentration camp near Munich, Germany. It was set up in 1933, by Heinrich … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

பௌசரின் கேள்விகள் 23.11.06

  1.உங்கள் எழுத்துலகில் நீங்கள் பிறந்த மண்ணான தில்லையாற்றங்கரை தொடக்கம் தேம்ஸ் நதிக்கரை வரை வாழ்கிற பல்லினம், பல்கலாசார மக்களைப்பற்றி எழுதியுள்ளீர்கள்… நீங்கள் பிறந்த மண்ணான தில்லையாற்றங்கரை இப்போது எப்படி இருக்கிறது…? இறுதியாக அந்த மண்ணுக்கு நீங்கள் சென்றது எப்போ பதில்: எனது பிறந்த மண்ணைப் பிரிந்த நாளிலிருந்து இன்றுவரை பல தரப்பட்ட மக்களுடன் பழகும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment